கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அடங்க மறுப்போம் அத்துமீறுவோம்!!

சிந்திக்கவும்! "இணையதள வாசகர்களே உங்கள் அன்பான விமர்சனத்திற்கு" நன்றி கூறியவனாக உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. என் ஆக்கங்களை தொடராக படித்து வரும் வாசகர்களுக்கு இப்போது மனதில் ஒரு கேள்வி எழலாம். அது என்ன வென்றால்? நம் நாட்டில் நமக்காக நன்மை செய்த ஒரு தலைவருமே இல்லையா? என்ற கேள்வி எழலாம், அதற்கு பதில் இருந்தார்கள், ஆனால் இந்த பாசிச வந்தேறி மதவெறியர்கள் அவர்களை நிம்மதியாக இருக்கவிடவில்லை. அது எப்படி? என்று பார்ப்போம்.


முதலில் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 1927இல் தான் இந்த வந்தேறிகள், வஞ்சகர்களின் கூடாரமான "ஹிந்து மகாசபை என்ற ஆர் எஸ் எஸ்ஸின் தாய்கலகம்" கலவரம் நடத்துவதற்காக மட்டுமே தொடங்கப்பட்டது. ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், என எல்லோரும் ஒற்றுமையாக ஒரே அணியின் கீழ் நின்று "சுதந்திரம் ஒன்றே உயிர் மூச்சு என்று போராடும் போது இவர்கள் மட்டும் தனியாக பிரிந்து ஹிந்துத்துவா வேஷம் போட்டுக்கொண்டு சுதந்திர போராட்டத்தை நடத்தி கொண்டிருந்த மக்களை வெள்ளையர்களுக்கு காட்டிக்கொடுத்தார்கள். ஒற்றுமையாக இருந்த ஹிந்து, முஸ்லிம் சகோதரர்கள் மனதில் மத துவேசத்தை வளர்த்து கலவரங்களை நடத்தி இந்தியா, பாகிஸ்தான் என்று பிரிக்க காரணமாக இருந்தார்கள்.

இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒன்றை நினைவு படுத்துகிறேன் நீங்கள் ஐந்தாம்
வகுப்பு, ஆறாம் வகுப்பு, படிக்கும் போது வரலாறு பாடத்தில் படித்திருப்பீர்கள் ஆரியர்கள் வருகை என்று அதை இந்த இடத்தில் ஞாபக படித்துக் கொள்ளுங்கள். இவர்கள் வந்தேறிகள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருந்தது. பிற்காலத்தில் அந்த பாட நூல்களில் உள்ளதை தங்களுடைய வஞ்சக தன்மையினால் மாற்றிவிட்டார்கள் .இந்தியா பாகிஸ்தான், பிரிந்த போது இவர்களின் சதி திட்டத்தை உணர்ந்து நிறைய நல்ல உள்ளங்கள் வருத்தப்பட்டன. அதில் முக்கியமானவர்தான் தேசபிதா அன்பின் சின்னம் மகாத்மா காந்தி அவர்கள். எங்கே இவர் இருந்தால் பிறிந்த இரு நாடுகளும் ஒன்றாக ஆகிவிடுமோ? என்று பயந்த இவர்கள் மகாத்மா காந்தி அவர்களை கொன்றார்கள்.

பாபா அம்பேத்கார் அவர்கள் சமுகம், அரசியல், கல்வி, வேலை வாய்ப்பு, கோயிலில் இறைவனை தொழுதல் இவற்றில் எல்லா மக்களுக்கும் சமஉரிமை வேண்டும் என்று சொன்னார். இதை இந்த பார்பன வந்தேறிகள் கடுமையாக எதிர்த்தார்கள். அந்தோ! பரிதாபம் அதனால் அவர் மனம் வெறுத்து ஹிந்து மதத்தில் இருந்தே போய்விட்டார். "தலித், முஸ்லிம், கிறித்தவர்கள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றம், அவர்களின் ஒற்றுமை" என்றாலே இவர்களுக்கு பிடிக்காது. அதை பற்றி பேசுபவர்களை, எழுதுபவர்களை உடனே கொன்று விடுவார்கள், இல்லை என்றால்? வீண் பழி சுமத்தி சிறையில் தள்ளுவார்கள். இல்லையேல் இந்த ஒற்றுமையை திசை திருப்ப நாட்டில் ஹிந்து, முஸ்லிம் கலவரத்தை உண்டு பண்ணுவார்கள்.

வி பி சிங் அவர்கள் ஒரு நீண்ட போராட்டத்திற்கு பிறகு, பின்தங்கிய மக்களுகாக எல்லா கட்சிகளையும் காங்கிரசிற்கு எதிராக ஒன்று திரட்டி, இந்த பார்பனர்களின் கட்சி உள்பட தேர்தலை சந்தித்து வெற்றிவாகை சூடி ஆட்சியில் அமர்ந்தார். இவர் உயர் ஜாதியை தவிர எல்லா கீழ் நிலையில் உள்ள ஜாதி மக்களுகாக மண்டல் கமிஷன் என்ற ஒன்றை கொண்டுவந்தார். இந்த மண்டல் கமிசன் என்பது டாக்டர் பாபசாஹிப் அம்பேத்கர், காந்திஜி ஆகியோரின் கனவு இதை நினைவாக்க வி பி சிங் புறப்பட்டார். இதோ நேரம் இந்த பாசிச ஹிந்துத்துவாவினரும் புறபட்டர்கள் பெட்ரோல் கேன்களை எடுத்து கொண்டு. இவர்களுக்கும் பெட்ரோலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு அதை நீங்கள் குஜராத் கலவரத்தின் பொது பார்த்திருப்பீர்கள். அவர்கள் எப்படி உயிரோடு எரித்து கொல்வார்கள் என்று.

பாவப்பட்ட மாணவர்களின் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்றார்கள். இப்படி இவர்களே எரித்து கொன்று விட்டு உயர் ஜாதி மாணவர்கள் இந்த மண்டல் கமிஷன் என்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ள இடவுதுக்கீட்டை எதிர்கிறார்கள் என்ற கருத்தாக்கத்தை இந்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத கூட்டமும், அதன் உயர்ஜாதி பார்பன பத்திரிக்கைகளும் பரப்பி விட்டன. ஆனால் இதை திட்டமிட்டு செய்தது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாணவர் அமைப்பான எ.பி.வி.பி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது ஒன்றும் உயர்ஜாதி மாணவர்களை இல்லை.

இத்தோடு இவர்கள் வெறி அடங்கவில்லை தொடங்கினார்கள் "ரத யாத்திரை என்ற ரத்த யாத்திரையை" ரத்த ஆறு ஓடியது. முலாயம் சிங்க் என்ற ஒரு ஆண் மகான் அவர்களை தடுத்தான் வீழ்ந்தது. ஆட்சி. வி பி சிங் என்ற நமக்காக குரல் கொடுத்த மாமனிதன் அந்த ஏக்கத்திலே உயிரை விட்டார் . அதோடு மூட்டை கட்டி விட்டார்கள் நம் முன்னேற்றத்தை. இதோ இப்பொழுது டாக்டர் பினாயேக்சென் என்ற மகத்தான மனிதன் வந்தார் அவர் செய்த குற்றம்தான் என்ன? மனித உரிமை போராளியாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுகாக குரல் கொடுத்தார். இதுதான் இவர் செய்த குற்றமா? இதற்குத்தான் இவர்கள் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கினார்களா?. என்ன நடக்குது இந்த நாட்டில், பாசிஸ்டுகள் இந்த நாட்டில் இருந்தால் நம் முன்னேற முடியாது. சிந்தியுங்கள்! அப்படி என்றால் நாம் என்ன? செய்திட வேண்டும். வீறுகொண்டு எழுவோம் பாசிச பார்பன விரோதிகளை விரட்டுவோம்!!

வாசகர்களின் அன்பான கவனத்திற்கு நாம் படிக்கும் நல்ல செய்திகளை அடுத்தவர்களுக்கும் பரப்புங்கள் கருத்துகள் தான் புரட்சிகளை எற்படுத்தும் .படியுங்கள் பரப்புங்கள் .....................முரசு முழங்கிக்கொண்டே இருக்கும்.
நன்றி:சிந்திக்கவும்.நெட்



0 கருத்துகள்: